தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு...
சென்னை மாநகரின் பட்டினப்பாக்கம் பகுதியிலுள்ள முக்கிய சாலையான டிமான்டி சாலைக்கு, மறைந்த பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பெயர் சூட்ட சென்னை...
இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் நடைமுறை, நாளை முதல் அதாவது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. எனவே,...
சிவகங்கையில் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற நபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்விகளை...
தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய...
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா....
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள "கண்ணப்பா" திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல...
கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். அஜித்தை வைத்து அதிகப் படங்கள் இயக்கிய இயக்குனர் என்றால் அது சரண்தான். இவர்கள் கூட்டணியில் ‘காதல் மன்ன’,...
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36...
தமிழ் சினிமாவில் நூற்றுக் கணக்கான படங்களுக்கு இசையமைத்து மெல்லிசை மன்னர் என்ற பட்டத்தைப் பெற்றவர் எம் எஸ் விஸ்வநாதன். 1950 களில் இசையமைக்க தொடங்கிய அவர்...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், தற்போது நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி, தனது கவனத்தை கார் பந்தயங்களில் முழுமையாக செலுத்தி வருகிறார்....
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில் முதல்வர் மாற்றம் குறித்த குரல்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே...
சென்னையில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது...
பெரும் எதிர்பார்ப்போடு பலரும் காத்திருந்த ஸ்குவிட் கேம் 3 நெட்ப்ளிக்ஸில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் கேள்விக்குறியே!
திருப்பூர், குப்பாண்டம்பாளையத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், குற்ற நுண்ணறிவுத் தடுப்புப் பிரிவினர் அதிரடி...
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 625 மின்சாரப்...
டெல்லியில் 10 வயது சிறுவன் ஒருவன், மழையில் விளையாட வெளியே செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், தனது தந்தையால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டான்....
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்த ஆண்டில் டெஸ்ட்...
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை படிப்படியாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் ஈட்டினர். ஆனால், இந்த வாரத்தின் முதல்நாளான இன்று பங்குச்சந்தை சரிந்துள்ளது...