✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
எடப்பாடி பழனிச்சாமி திருவுருவப் படத்தை எரிக்க முயன்ற பா.ஜ.க வினர்- போலீசாருடன் கடும் வாக்கு வாதம்.......
J.Durai
புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:19 IST)
காரியாபட்டியில்
பாஜக தலைவர் அண்ணாமலையை தாக்கி பேசிய அதிமுக
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து அவரது உருவப்படத்தை எரிப்பதற்காக
பா.ஜ.க வினர் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் பஸ் நிலையம் வந்தனர்.
அப்போது பழனிச்சாமியின் படத்தை பாஜகவினர் எரிக்க முயற்சி செய்தபோது போலீசார் உங்களுக்கு படத்தை எரிக்க,ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
அதையும் மீறி திடீரென்று பா.ஜ.கவினர் பழனிச்சாமியை படத்தை எரிக்க முயற்சி செய்தனர் போலீசார் அதை தடுத்து அந்த படங்களை பறித்தனர்.
பின்னர்
பழனிச்சாமியை கண்டித்து கோஷஙகளுடன் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
அப்போது பா.ஜ.கவினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அண்ணாமலை ஏழு ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது! - ஜெயக்குமார்!
திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது - அதிமுக துணை பொது செயலாளர் கே .பி.முனுசாமி!
இபிஎஸ் குறித்து அவதூறு.! அண்ணாமலை மீது காவல் நிலையத்தில் அதிமுக புகார்.!
வார்த்தைகளை அளந்து பேசுங்கள், வேடிக்கை பார்க்க மாட்டோம்: அதிமுகவுக்கு பாஜக எச்சரிக்கை..!
விவசாயிகள் போராட்டம்னு சொல்லி பாலியல் துன்புறுத்தல், கொலை செஞ்சாங்க! - கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!
ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!
10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!
பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!
அடுத்த கட்டுரையில்
ஒவ்வொரு மக்களும் எனக்கு ரூ.100 கொடுங்கள்: தேர்தல் நன்கொடை கேட்கும் பிரசாந்த் கிஷோர்..!