✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஐகோர்ட் உத்தரவால் 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகிறதா?
Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (16:21 IST)
ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக தமிழகத்தில் 1747 ஆசிரியர்களின் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காமல் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்தது என்பது தெரிந்ததே
இந்த கருத்தின்படி 1747 ஆசிரியர்கள் இன்னும் ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்கவில்லை என்பதால் அவர்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த 1747 ஆசிரியர்களில் சிறுபான்மை பள்ளிகளில் உள்ள 1556 பேர் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் உள்ள 591 பேர் என கூறப்படுகிறது
இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை தலையிட்டு ஆசிரியர்களின் வேலையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
Edited by Mahendran
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
வேலைக்குச் சென்ற மனைவியை கொடூரமாகத் தாக்கிய கணவன் கைது
சிவசங்கர் பாபா மீதான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
ஒரு காலத்தில் தன்னிடம் வேலைபார்த்தவர்களுக்கு இன்றும் சம்பளம் வழங்கும் நடிகர்!
வேலையிழந்த பைஜூஸ் நிறுவனத்தின் 2500 ஊழியர்களுக்கு பிரபல நடிகர் கொடுத்த அட்வைஸ்!
விஜய்சேதுபதியின் அடுத்த படம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!
பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!
எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்
பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!
அடுத்த கட்டுரையில்
நாகர்கோவில் - சென்னை: தீபாவளிக்கு மறுநாள் சிறப்பு ரயில் என ரயில்வே அறிவிப்பு!