கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட யாஷிகா ஆனந்த்!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (11:10 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.


அந்தவகையில் தற்போது தொடை வரை உள்ள குட்டியான ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு பின்னழகை காட்டி போஸ் கொடுத்த செம ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு யாஷிகாவின் தீவிர பக்தர் ஒருவர் " எல்லா பதிவிற்கும் கமெண்ட் பண்றேன். ஆனால் ஒரு ரெஸ்பான்ஸ் இல்ல" என கூற உடனே யாஷிகா ஓடோடி வந்து "சாரி" என ரிப்பிளை செய்துள்ளார். இந்த கமெண்ட் தான் தற்போது ஹைலைட்டாக உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

What do u miss the most in lockdown ?

A post shared by Y A S H ⭐️ யாஷிகா

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்