கொரொனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை!

Webdunia
சனி, 29 மே 2021 (13:37 IST)
கொரோனா பெருந்தொற்றினால் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அந்த குழந்தை 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் சேர்த்து ஒப்படைக்கப்படும் என்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு விடுதியில் சேர்த்து பட்டப்படிப்பு வரை இலவசமாக வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்