திருப்பதி ஏழுமலையான் கோவியில் தெற்போற்சவம் மார்ச் 3-ல் தொடக்கம்!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (18:49 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான தெப்போற்சவம் வரும் மார்ச் 3ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பிரபலமான கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோயில் ஒவ்வொரு ஆண்டும்,  மார்ச் மாதம் தெப்போற்சவம் நடப்பது வழக்கம்!

இந்த நிலையில், இந்த ஆண்டு தெப்போற்சவம் வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை5 நாட்கள்  நடக்கவுள்ளது.

தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் மலையப்பசாமி தனித்தும்,  உஅய நய நாச்சியாளர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வழியாக வலம் வந்து புஷ்கரணியில் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்