Tamil Nadu (TN) Lok Sabha Election Results 2024: தமிழ்நாடு (நாடாளுமன்றம்) மக்களவை தேர்தல் முடிவுகள் 2024
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை நிவேதா பெத்துராஜ் காரை 2 காவல்துறை அதிகாரிகள் வழிமறித்தனர் என்றும் அவரது காரை சோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக...
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில தலைவர்கள்...
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக...
கேரளாவில் இன்றைய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதாக செய்தி...
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் மூன்று நாள் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளூர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் திருவள்ளூர்...
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரைத் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்...
மோடியை கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவலை அடுத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை...
வெப்ப அலை வீசும் காலத்தில் தேர்தல்களை நடத்துவது அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் என்பதால் இனிவரும் காலங்களில் கோடைக்காலங்களில் தேர்தல்களை...
ஏழு கட்ட பாராளுமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவை அரசியல் கட்சி தலைவர்கள்...
கடலூரில் நாடோடி பழங்குடியின மக்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரோகிணி திரையரங்கிற்கு...
கன்னியாகுமரியில் கடந்த மூன்று நாட்களாக தியானத்தில் இருந்த பிரதமர் மோடி தியானத்தை முடித்துவிட்டு இன்று திருவனந்தபுரத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில்...
கடந்த சில நாட்களுக்கு முன் புனே நகரில் 17 வயது சிறுவன் போதையில் காரை ஓட்டி வந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் மோதியதால் அந்த வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மா தான் இருப்பார் என்றும் அவரையும் இந்த கண்காட்சியை காண அழைக்கலாம் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலாக தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் தாய்ப்பால் விற்பனையை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தாய்ப்பால் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் உணவு கட்டுப்பாட்டு...
இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் Pain இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு...
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த ’வணங்கான்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது...
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நாளில் இடைநீக்கம் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பிரதமர்...
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்த நிலையில்...