சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகள் ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு...
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வரும் ஆக.16ம் தேதி தொடங்குகிறது. மூன்று கட்டமாக நடைபெறும்...
ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2023-க்குப் பிறகு இப்போது நடத்தப்படும்...
இந்திய ரயில்வே, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் கொண்ட ரயில் எஞ்சினை வெற்றிகரமாக...
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் உடல் பருமன் அதிகரிப்பது பெரும் பிரச்சினையாக மாறி வரும் நிலையில் அது தொடர்பான மருந்துகள் சில மாதங்களிலேயே 100 கோடி அளவில்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கேரள பக்தர்களிடம் தரிசனத்திற்காக 11,000 ரூபாய் கேட்கப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் தோனி வாக்குமூலம் செலுத்த நேரில் வர இயலாது என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஈசல்கள், கரையான் புற்றுகளில் இருந்து உருவாகி, உலகின் சில பகுதிகளில் சத்தான உணவாக கருதப்படுகின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவில், மழைக்காலம் தொடங்கும் நேரத்தில்,...
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது....
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு, நடிகை மிருணாள் தாக்கூர் தனது சமீபத்திய...
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன....
டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்ட ஊர்வலத்தில் ப திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி....
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்தது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, திருமங்கலம் ஃபார்முலாவுக்கு பெயர்போன திமுக தலைவர் ஸ்டாலின் ஜனநாயகம் குறித்து பேசுவது வேடிக்கையானது என்று கூறியுள்ளார்.
"நான் தோற்கிறேன் என்று சொல்லாதீர்கள்; இது வளர்ச்சியின் எழுச்சி. நாம் தமிழர் கட்சி 1.2% வாக்குகளிலிருந்து 8.2% ஆக வளர்ந்துள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு...
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இன்று முதல் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளை இயக்க தொடங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பாக்கத்தில்...
ஜனநாயகத்தின் ஆணிவேர் நியாயமான தேர்தல் என்று கூறிய தவெக தலைவர் விஜய், ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்...
டெல்லியில் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் போன்ற நோய்கள் பரவுவதை தடுக்கவும் உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. டெல்லி...
இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும்...