முன்னதாக மலையாள சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது ஆபத்தானது என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள விநாயகன் “சினிமா என்ன உங்கள் குடும்ப சொத்தா? உங்கள் மனைவியிடமும் குழந்தைகளிடமும் வேண்டுமானால் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்? நான் ஒரு நடிகன், நான் விரும்பினால் திரைப்படங்களை தயாரித்து, வெளியிடுவேன். இது இந்தியா. ஜெய் ஹிந்த்” எனக் கூறியுள்ளார்.