பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில், ஒன்பது விக்கெட்...
ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து,...
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில், சற்று முன் நடைபெற்ற டாஸில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ்...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக பயன்படுத்தி வருகிறது என்றும், சிந்தூர் என்பது கணவனால் மட்டுமே ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்படுகிறது...
மதுரை–தூத்துக்குடி சாலையில், அருப்புக்கோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பகுதியில்...
ஸ்பெயின் உள்பட ஐந்து நாடுகளுக்கு திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது இந்த குழு நாடு திரும்பியுள்ளது. இதனை அடுத்து...
முகத்தில் இயற்கையான பொலிவை இழப்பதற்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன. தூய்மையில்லாத சுற்றுச்சூழல், அதிக சூரிய வெப்பம், குறைந்த தண்ணீர் உட்கொள்ளல், மற்றும்...
அறுபடை வீடுகளுள் மூன்றாம் இடத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்புப் பெருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாக திருவிழா,...
நீட் தேர்வு நடைபெறும் போது மின் தடை ஏற்பட்டதால், தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மறு தேர்வு...
யார் அந்த சார்? என்பது உள்பட 8 கேள்விகள் நயினார் நாகேந்திரன் கேட்டுள்ள நிலையில் பதிலுக்காக காத்திருப்போம் என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்...
தமிழக ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக ஏசி வசதி கொண்ட பெட்டிகளைச் சேர்க்க ரயில்வே துறை முடிவு...
பொள்ளாச்சியில் முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன், பிளஸ் 2 மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், மன்னிப்பு கேட்காத கமல்ஹாசன், கர்நாடகத்தில் மட்டும் ரிலீஸ்...
கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த 18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது.. ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ்...
பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில், பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. ...
ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில்...
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள்...
என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக, காலிஸ்தான் தீவிரவாதி ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளையொட்டி அமைக்கப்பட்ட சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்....