தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

Siva

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (20:18 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி வழங்கியுள்ளார்.
 
இந்த ஒன்பது சட்ட முன்வரைவுகளில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான மசோதா, இரண்டாவது முறை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதா, மற்றும் சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனைக்கு பதில் அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்டவை அடங்கும்.
 
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒன்பது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்