பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "தமிழகத்தில் உழைக்கும் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர்" என்று குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார்.