ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது வங்கி கணக்குகள் மீதான அமலாக்கத்துறையின் முடக்க நடவடிக்கையை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது. அமலாக்கத்துறை அவர் சொத்துகளை முடக்கிய நடவடிக்கை சட்டப்படி செல்லும் என்று உத்தரவு பிறப்பித்து, ED-யின் நடவடிக்கையைச் சரி என்று உறுதிப்படுத்தியுள்ளது.