எடப்பாடி பழனிசாமி இன்று வாக்களிக்காதது ஏன்?

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (17:52 IST)
தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரமுகர்கள் ஆர்வத்துடன் வாக்கு பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியானது
 
எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அவரது சொந்த ஊரான எடப்பாடியில் தான் ஓட்டு உள்ளது. ஆனால் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமே நடைபெற உள்ளது என்பதும் அதனால் எடப்பாடியில் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடிபழனிசாமி வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்