தொடர்மழை – சதுரகிரி மலைக்கு செல்ல தடை !

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (19:13 IST)
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் 18 ஆ தேதி வரை பொதுமக்கள் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையி,   தொடர் மழை காரணமாக  தற்போது வனத்துறை தடை விதித்துள்ளது.

மழை நின்று இயல்பு நிலைக்கு  வந்த பின் பக்தர்கள் செல்ல அனுமதிப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்