தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

திங்கள், 29 நவம்பர் 2021 (20:48 IST)
தமிழகத்தில் தொடர்மழை காரணமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தொடர்மழை காரணமாக திருநெல்வேலி,தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிக் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்