✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்த பட்ஜெட் தாக்கலில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (10:31 IST)
முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாரமன், இன்று தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் என்னென்ன விஷயங்களை எதிர்ப்பார்க்காலம் என்பதில் சிறு தொகுப்பு இதோ...
1. நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் எதிர்பார்க்கும் வருமானவரி உச்சவரம்பு உயருமா என எதிர்பார்ப்பு
2. பெண்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடன்
3. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார வசதி பெறுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்குமா என எதிர்பார்ப்பு
4. ஜிஎஸ்டியில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம்
5. தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு
6. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் அள்வை குரைக்க வலியுறுத்தல்
7. கார்ப்ரேட் வரி குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்
8. இயற்கை வேளாண்மைக்கு 100% மானியம் தரப்படுமா என எதிர்ப்பார்ப்பு
9. விவசாயிகளின் கடன் சுமை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை
10. வாகனங்களுக்கான வரி விதிப்பு குறைக்கப்படுமா என எதிர்ப்பார்ப்பு
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
இன்று நிர்மலா சீதாரமனின் முதல் பட்ஜெட்: வரிமான வரி உச்சவரம்பு உயருமா?
மேக்சிமம் கடன் மோசடி தமிழகத்தில்... கணக்கு காட்டும் நிர்மலா சீதாராமன்!
அல்வா தந்த நிர்மலா சீதாராமன்:பட்ஜெட்டிற்கான முன்னேற்பாடு
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வரி விலக்கு வரம்பு உயருமா?
டெல்லியில் நிர்மலா சீதாராமன் - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!
பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று விளக்கம் அளிக்கிறது இந்திய ராணுவம்..!
ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!
சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பகல்ஹாம் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது: ஒவைசி
அடுத்த கட்டுரையில்
பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சென்றுவிட்டனர் – எம்.எல்.ஏ.கள் குறித்து தினகரன் பெருந்தன்மை !