✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நாட்டு மக்கள் பசியால் வாட கூடாது - பிரதமர் மோடி உரை…
Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (16:15 IST)
இந்தியாவில்
சுமார்
5
லட்சத்திற்கு
மேற்பட்ட
மக்கள்
கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர்
. 4
வது
கட்ட
ஊரடங்கு
ஜூன்
30
இன்றுடன்
முடிவடையவுள்ள
நிலையில்
நேற்று
மத்திய
உள்துறை
அமைச்சகம்
வரும்
ஜூலை
வரை
ஊரடங்கை
நீட்டித்து
உத்தரவிட்டது
.
இந்நிலையில்
பாரத
பிரதமர்
மோடி
நாட்டு
மக்களுக்கு
தற்போது
உரையாற்றினார்
.
அதில்
,
அவர்
கூறியுள்ளதாவது
:
சரியான
நேரத்தில்
ஊரடங்கு
கொண்டு
வரப்பட்டுள்ளதால
லட்சக்கணக்காக
உயிர்கள்
காப்பாற்றப்பட்டுள்ளது
.
கோடைக்காலம்
முடிந்து
மழைக்காலம்
தொடங்கவுள்ள
நிலையில்
மக்கள்
கவனமாக
இருக்க
வேண்டும்
என
தெரிவித்துள்ளார்
.
மேலும்
,
இப்போது
நாம்
எதாவது
தவறுகள்
செய்தால்
அது
மிகப்பெரிய
பாதிப்பை
ஏற்படுத்தும்
.
இன்னும்
சில
இடங்களில்
நாம்
கொரொனா
விலகலை
நாம்
கையளவில்லை
;
அரசி
விதிமுறைகளை
மீறுவோர்
கடுமையாக
தண்டிக்கப்படவேண்டும்
என
எச்சரித்துள்ளார்
.
நாட்டு
மக்கள்
யாரும்
பசியால்
வாடக்கூடாது
.
கொரொனா
விதிமீறலுக்காம்க
ஒரு
பிரதமரிடம்
ரூ
.13
ஆயிரம்
விதிக்கப்பட்டுள்ளதை
காண்கிறோம்
என
தெரிவித்துள்ளார்
.
நாட்டில்
31
ஆயிரம்
கோடி
பண
உதவிகள்
செய்யப்பட்டுள்ளது
.
இதில்
81
கோடி
மக்கள்
பயனடைந்துள்ளனர்
.
வரும்
நவம்பர்மாதம்
வரை
இலவசபொருட்கள்
வழங்கப்படும்
,
நாட்டில்
யாரும்
பட்டினியால்
வாடக்
கூடாது
எனவும்
,
இந்தியாவில்
உள்ள
கிராமங்களில்
வளர்ச்சியை
ஏற்படுத்த
வேண்டி
ரூ
,50,000
கோடி
செலவில்
திட்டங்களை
செயல்படுத்தி
வருகிறோம்
புலம்பெயர்ந்த
தொழிலாளர்களுக்காக
கல்யாண்
யோஜனா
திட்டம்
தொடங்கப்பட்டுள்ளது
.
ஒவ்வொர<
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சீனாவில் பரவும் புதிய வைரஸ்... மனிதர்களுக்குப் பரவுமா ?
மத ரீதியான பாகுபாடு காட்டுகிறதா இந்திய போலீஸ்?
நீங்க என்ன சொன்னாலும் செய்றோம்! – இந்திய அரசிடம் மன்றாடும் டிக்டாக்!
5.66 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள்! – மாநிலவாரி நிலவரம்!
சீன செயலிகளுக்கு தடை; உள்நாட்டு உற்பத்தி ஊக்குவித்தல்! – என்ன சொல்ல போகிறார் பிரதமர்?
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!
இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்
3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!
1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?
அடுத்த கட்டுரையில்
தவணை முறையிலாவது பள்ளி கட்டணம் வசூலிக்கலாமா? – அரசிடம் கோரும் தனியார் பள்ளிகள்!