மேலும் பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த அதிரடி எச்சரிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.