மேலும் பெஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுத்த பதில் அடி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 28 பேர் கொல்லப்பட்டன. அதுவும் இந்த தாக்குதலில் இந்துக்கள் மட்டுமே குறிவைத்து கொல்லப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.