இந்திய அணி இப்போதெல்லாம் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகிறது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கு பெரியளவில் ஓய்வுகள் கிடைப்பதில்லை.
இந்நிலையில் இப்போது உலகக் கோப்பை முடிந்ததும் இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது.
டி 20 தொடர்