அடுத்தடுத்து அடித்த ஐந்து சிக்சர்கள்: டூபிளஸ்சிஸ் அபாரம்

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (20:43 IST)
அடுத்தடுத்து அடித்த ஐந்து சிக்சர்கள்: டூபிளஸ்சிஸ் அபாரம்
ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் பெங்களூர் அணி தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் சற்று முன் ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது 
 
கேப்டன் டுப்லஸ்ஸிஸ் மிக அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 69 ரன்கள் அடித்துள்ளார் என்பதும் இதில் ஐந்து சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இன்னொருபக்கம் முன்னாள் கேப்டன் விராட் கோலி 32 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்