✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் 16.பேர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அமைச்சர் ரெகுபதி
J.Durai
புதன், 6 மார்ச் 2024 (09:18 IST)
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரெகுபதி, நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசியது:
இந்தியாவிலேயே கஞ்சா பெயரிடப்படாத மாநிலம் தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் பாஜகவில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் 16-பேர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தான் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது.
தமிழ் நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
பொய்யான காரணங்களைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த முடியாது
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காததற்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே காரணம் , என சட்ட அமைச்சர் ரெகுபதி தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் யார்? அண்ணாமலை நாளை டெல்லி பயணம்!
உதயநிதியை அடுத்து, ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம்
மதுரை எய்ம்ஸ் வரும்..! ஆனால் வராது..! என்ன சொல்கிறார் அமைச்சர் ரகுபதி..!
தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு
இப்படி ஒரு ஊழல் "ஒழிப்பு" சாதனை வரலாற்றை வைத்திருக்கும் மோடி அவர்கள்- அமைச்சர் மனோதங்கராஜ்
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!
கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!
பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!
திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!
அடுத்த கட்டுரையில்
எய்ம்ஸ் கட்டுமான பணி வெறும் கானல் நீராக தான் உள்ளது - பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு