✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு
Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (14:45 IST)
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் 7 ஆண்டுகள் கழித்து உயிருடன் இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் என்ற பகுதியைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு காணாமல் போனதாக பெண்ணின் தந்தை போலீஸில் புகாரளித்தார்.
இதையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர், அதில், அப்பெண் கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறி விஷ்ணு என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், அலிகாரை சேர்ந்த மைனர் பெண் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், 7 ஆண்டுகள் கழித்து அவர் உயிருடன் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அப்பெண்ணுக்குத் திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வருவது தெரியவந்துள்ளது.
Edited By Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
மைனர் பெண்ணை ஐட்டம் என அழைத்த நபர் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!
மரத்தில் தொங்கிய நிலையில் 2 மைனர் பெண்கள்… உ.பி.யில் பயங்கரம்!
ரயிலில் சிக்கிய மாணவி மீட்கப்பட்டும் உயிரிழந்த சோகம்!
ஒரே நாளில் 249 பேர் பாதிப்பு - இந்தியாவில் கொரோனா நிலவரம்!
23 நாட்களில் 13 லட்சம் பேர் ஐயப்ப தரிசனம்: சபரிமலை அப்டேட்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!
ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்
தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!
சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்
அடுத்த கட்டுரையில்
மேண்டோஸ் புயல்: 85கிமீ வேகத்தில் பலத்த காற்றோடு கரையைக் கடக்கும்!