தலையணை இல்லாமல் தூங்குவது பற்றி பல கருத்துக்கள் உள்ளன. பலருக்கு, தலையணையை பயன்படுத்தி தூங்குவதால் மட்டும் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது....
தஞ்சை நகரத்தின் பெருமையாக திகழும், உலகளவில் புகழ்பெற்ற பெரிய கோவில், சிறந்த கட்டிடக் கலைக் காட்சியாக மாமன்னர் ராஜராஜ சோழனால் எழுப்பப்பட்டது. இந்த வரலாற்றுச்...
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது . இந்த ஆட்டத்தில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப்...
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
அட்சய திருதியையை முன்னிட்டு, செல்வம் சேரும் நாளாக நம்பப்படும் இந்த நாளில், தங்கம் மற்றும் வெள்ளியை வாங்க விரும்பி மக்கள் அதிகளவில் நகை கடைகளில் குவிந்து...
மே மாதாந்த ராசிபலன் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் 12 ராசிகளுக்கும்..!
மே மாதாந்த ராசிபலன் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் 12 ராசிகளுக்கும்..!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நடுவர் மன்ற சட்டம், 1996 -ன் கீழ், நடுவர் மன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் வழங்கும் உத்தரவுகளை, நீதிமன்றங்கள் தேவையான...
மே மாதாந்த ராசிபலன் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் 12 ராசிகளுக்கும்..!
பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை இந்தியா நிறுத்தி வைத்த நிலையில், நான்கு நாட்களில் பாகிஸ்தான் நதி வறண்டு போய், பாலைவனம் போல்...
மே மாதாந்த ராசிபலன் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் 12 ராசிகளுக்கும்..!
மொபைல் போன் யுகத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி சில பெரியவர்கள் கூட பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாசாரத்தின் அருமை பெரிமை தெரியாமல் அறிவில்லாமல் உள்ளனர்,''...
மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணிகள் இனி ரயில் நிலையத்தில் மதுரை மல்லிகை வாங்கி கொள்ளலாம் என்றும், இதனால்...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பெரிய தாக்குதலை நடத்தினர். இதில் சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள்...
மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தேவையான 2025ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை தேசிய தேர்வுகள் முகமை தங்களது...
தமிழக வெற்றி கழகத்தில் உள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சி விதிகளை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஏற்படுத்தியுள்ளதாக...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் பயங்கரவாதிகளாக இருந்தவர்களை திருமணம் செய்த பாகிஸ்தானை சேர்ந்த 60 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.
இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும், ஒரு சில மாநிலங்கள் மட்டுமே தங்கள் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை...
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். சமீபத்தில்...