✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
84 வயதில் திருடனை உதைத்து பிடித்த முதியவர் (வீடியோ)
Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (16:04 IST)
நகையை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை 84 வயதான தாத்தா திடீரென தனது காலால் உதைத்து அவனை தடுத்தார். இது அந்த திருடனை பிடிக்க உதவியாய் அமைந்தது.
சிலி நாடு சாண்டியாகோவில் 84 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் வணிக வளாகத்திற்கு சென்றார். அங்கு ஒரு வாலிபர் நகையை திருடிக்கொண்டு ஓடினார்.
அதை அங்கிருந்த மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இவர் அருகே அந்த திருடன் வந்தபோது, தனது காலால் தட்டிவிட்டார். இதில் அந்த திருடன் கீழே விழுந்தான்.
உடனே அங்கிருந்த மக்கள் அனைவரும் அந்த திருடனை சுற்றி வளைத்துப் பிடித்தார்கள். இதனிடையே திருடனின் காலை தட்டிவிட்ட முதயவரும் கீழே விழுந்தார்.
தலையில் அடிப்பட்டு பின்னர் சகஜ நிலைக்கு திரும்பினார். கூடியிருந்த பொதுமக்கள் 84 வயது முதியவரின் வீரத்தை புகழ்ந்து தள்ளினார்கள்.
நன்றி: RawNews
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு
ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!
திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!
கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!
பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!
அடுத்த கட்டுரையில்
கல்லூரி மாணவியை கடத்தி உல்லாசம் அனுபவித்த மாணவன் கைது!