உயிரியல் பூங்காவில் அணில் குரங்குகள் திருட்டு – 4 பேர் கைது !

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (16:07 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அருகேயுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 ஆண் அணில்,குரங்குகள் திருடப்பட்டது. இதுதொடர்பாக  பூங்கா ஊழியர் உள்ளிட்ட 4  பேர் கைது செய்யபபட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்