இந்நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது “எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு 3 ஆண்டுகளாக நிதிச்சிக்கலை எதிர்கொண்டேன். லியோ, விக்ரம் மற்றும் ஜெயிலர் போன்ற ஆக்ஷன் கதைகள் மட்டுமே வெற்றி பெற்றதால் இனிமேல் குடும்பக் கதைகள் வெற்றி பெறாதோ என்று நினைத்து சினிமாவை விட்டே சென்றுவிடலாம் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.