இந்நிலையில் அவருடைய முந்தைய படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்வி குறித்துப் பேசியுள்ளார். அதில் “எல்லா ஹீரோக்களுக்கும் ஹிட் கொடுத்துவிட்டு சூர்யாவுக்கு மட்டும் ப்ளாப் கொடுத்ததாக சொல்கிறார்கள். எதற்கும் துணிந்தவன் படத்துக்காக கொரோனா காலத்தில் மூன்று ஆண்டுகள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் உழைத்தோம்.