இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லஷ்மி, கருணாஸ், காளி வெங்கட் மற்றும் முனீஸ்காந்த் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். விஷ்ணு விஷாலை விட ஐஸ்வர்யா லஷ்மிக்கு இந்த படம் பரவலான புகழைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை அறிவித்தனர். இரண்டாம் பாகத்தை விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தனர்.