திருநெல்வேலியில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய நயினார் நாகேந்திரன் தி.மு.க. வாக்குறுதிகளைக் கொடுப்பது வழக்கம் என்றும், வெற்றி பெற்ற பிறகு அதை மறந்துவிடுவது வழக்கம் என்றார்.
மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைத் "தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர்" என்றும், தி.மு.க. ஆட்சியை "குடும்ப ஆட்சி" என்று விமர்சித்த அவர், பா.ஜ.க. ஆட்சி "மக்களுக்கான ஆட்சி" என்று கூறினார்.