லக்னோவில் நடந்த அண்னாத்த படப்பிடிப்பு ரத்து! கூடி ஏமாந்த ரசிகர்கள்!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:14 IST)
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்துள்ளது.

அண்னாத்த படத்தின் படப்பிடிப்பு என்பதால் ரஜினி இருப்பார் என்று அங்கு ரசிகர்கள் கூட ஆரம்பித்துள்ளது. ஆனால் அங்கு ரஜினி இல்லாத காட்சிகள்தான் படமாக்கியுள்ளனராம். ஆனாலும் அங்கு கூட்டம் கூடியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்