ஐபிஎல் 2022: முதல் பந்திலேயே அவுட் ஆன விராத் கோஹ்லி!

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (16:04 IST)
ஐபிஎல் தொடரின் 54வது போட்டி இன்று பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்த நிலையில் விராட் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ்  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
 
இதில் விராட் கோலி முதல் பந்திலேயே அவுட் ஆனதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தற்போது டூபிளஸ்சிஸ்  மற்றும் ரஜத் படிடார் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர்.
 
சற்றுமுன் வரை பெங்களூர் அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்