பாராலிம்பிக் போட்டி: இந்தியவீரர் வெண்கலப் பதக்கம்

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (22:27 IST)
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இதில், நீரஜ்சோப்ரா உள்ளிட்ட வீரர்கள் பதக்கம் வென்று சாதித்தனர்.

இதையடுத்து, தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஹர்வீந்தர் வில்வித்தைப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்தியா இதுவரை 13 பதக்கங்கள் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்