வைரல் சிரிப்புக்கு சொந்தகாரரான பாட்டி வேலம்மாள் காலமானார்.. ஊர்மக்கள் அஞ்சலி..!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (08:07 IST)
கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது உதவித்தொகை பெற்ற வேலம்மாள் என்ற பாட்டியின் சிரிப்பு மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆன நிலையில் அந்த சிரிப்புக்கு சொந்தக்காரரான கள்ளம் கபடம் இல்லாத வேலம்மாள் பாட்டி இன்று காலமானார். அவருக்கு வயது 92. 
 
தமிழ்நாடு அரசு வழங்கிய நிவாரண தொகையை பெற்ற வேலம்மாள் பாட்டியின் புன்னகையை மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது இந்த பாட்டியின் புகைப்படத்தை எடுத்த போட்டோகிராபர் தமிழக முதல்வரால் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வேலம்மாள் பாட்டி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவிற்கு அவரது ஊர் மக்கள்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்