திருவொற்றியூர் - விம்கோ நகர் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில்சேவை

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (08:30 IST)
சென்னையில் இன்று முதல் திருவொற்றியூர் முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மார்ச் 13 முதல் சென்னை திருவொற்றியூரில் இருந்து விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் இம்மாதம் பயணிகள் தங்கள் வாகனங்களை இயக்க நிறுத்தலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
திருவொற்றியூர் - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்குவது சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்