பெண்ணிடம் ஹிஜாப் அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது வழக்குப் பதிவு

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (19:50 IST)
இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஓட்டளித்தனர். ஆனால்    சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இ ந் நிலையில், மதுரை மேலூர் 8 வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப் அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ்  மீது 4 பிரிவுகளில் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  மேலும், அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் , கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகள் போலீஸார் கிரிராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்