இந்த நிலையில் மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இந்த விஷயத்தை காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, மாணவியின் கர்ப்பத்திற்கு 60 வயது பழனிச்சாமியே காரணம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, பழனிச்சாமியை காவல்துறையினர் கைது செய்து, பொக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.