இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்து வருகின்றனர். ரயிலில் தீப்பிடித்ததாக தகவல் எப்படி பரவியது? இந்த வதந்தியை பரப்பியது யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.