மேலும் 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்குள்ளான ஓட்டலில் 234 பேர் தங்கி இருந்தனர் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அந்த ஓட்டலில் உள்ள தங்கி இருந்தவர்கள் உடனடியாக மாற்றுப் பாதையில் வெளியேற்றப்பட்டதால் உயிர் பலி குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.