இதனை அடுத்து சமரச பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இன்று இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. இன்று பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.