அதன்படி பேச்சு வார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில், தற்போது இந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை ஆறாவது பெரிய முதலீட்டாளராக பிரிட்டன் உள்ள நிலையில், இரு தரப்பு வர்த்தகத்தின் மதிப்பு கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் 21 21 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.