இரவுநேர ஊரடங்கு ரத்து - ஆந்திர மாநில அரசு

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:51 IST)
ஆந்திர மாநிலத்தில் கொரானா பரவல் குறைந்துள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் பொதுஇடங்களில் முகக்கசவால் இல்லாமல்  சென்றால் அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்