ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி பவுலிங் தேர்வு

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (20:18 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூர்  அணிக்கு எதிராக மும்பை  இந்தியன்ஸ்  அணி  விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இன்றைய போட்டியில் ஜெயிக்குமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்