துறந்து காட்டி பசங்க மனதை அல்லல் பட வைத்த ரகுல் ப்ரீத் சிங்!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (21:20 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது ஹைகிளாஸ் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்திழுப்பார். இந்நிலையில் தற்போது ஹாட்டான உடையில் அந்த இடத்தை மட்டும் ஓப்பன் செய்து காட்டி எல்லோரையும் மதி மயக்கிவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்