மாராப்பை இளக்கி மனசை காட்டிய மடோனா... ஆனால் அழகா தான் இருக்கு!

வியாழன், 20 ஜனவரி 2022 (20:44 IST)
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
 
மற்ற இரு நடிகைகளை விட மடோன்னா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.இருந்தும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் மடோனா செபஸ்டியன் தற்போது சுடிதாரில் கவர்ச்சி காட்டாமல் போஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், அதையும் அலசி ஆராய்ந்து கமெண்ட்ஸ் செய்து ஒரு மார்க்கமாக வர்ணித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்