✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை? கசிந்த தகவல்..!
Webdunia
புதன், 10 மே 2023 (19:41 IST)
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த பதவி என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் நிதி மற்றும் மனிதவள மேம்பாடு துறை தங்கம் தென்னரசு அவர்களுக்கு செல்லலாம் என தெரிகிறது.
புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறையும் மனோ தங்கராஜ் அவர்களுக்கு பால்வளத் துறையும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் ஒரு சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தின் புதிய நிதியமைச்சர் இவரா? பிடிஆருக்கு எந்த துறை?
தமிழகத்தில் 100க்குள் குறைந்தது கொரோனா பாதிப்பு.. பொதுமக்கள் நிம்மதி..!
தமிழக அமைச்சரவையில் மாற்றம்- அமைச்சர் நாசர் நீக்கம்!
'தி கேரளா ஸ்டோரி 'படத் தயாரிப்பாளரை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் -முன்னாள் அமைச்சர் பேச்சால் சர்ச்சை
''களம் நமதாகட்டும்’' அமைச்சர் உதயநிதியை பாராட்டிய கமல்ஹாசன்
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்
2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!
செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!
2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு
3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!
அடுத்த கட்டுரையில்
இந்த பூச்சாண்டி எல்லாம் என்னிடம் பலிக்காது.. நீதிமன்ற வழக்கு குறித்து அண்ணாமலை பேட்டி..!