✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வால்பாறையில் 5 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி
Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (20:15 IST)
சோலையார் ஆர்ச் அருகே ஆற்றில் இறங்கி குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது வால்பாறை.
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான வால்பாறைக்கு ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், கோவை, கிணத்துக்கிடவு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 10 பேர் இங்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.
சோலையார் ஆர்ச் அருகே ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். ஆழம் அதிகம் உள்ள பகுதிக்குச் சென்ற 5 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் முழ்கிய 5 பேர் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
'வேட்டைக்கும் ரெடி, கோட்டைக்கும் ரெடி'- விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
ஹாலிவுட் படத்தில் நடித்தது எனக்குப் பெருமை- ஸ்ருதிஹாசன்
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை..அமலாக்கத்துறை அதிரடி..!
ராயல்டி என்கின்ற பெயரில் அடியாட்களை கொண்டு பண வசூல்! - எர்த்மூவர் உரிமையாளர் நல சங்கம் புகார்!
பிரபல மால் வளாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்
2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!
செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!
2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு
3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!
அடுத்த கட்டுரையில்
மனைவிக்கு சமைக்க தெரியாது என்பதால் விவாகரத்து கோரிய கணவர்!