✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
எம்எல்ஏ-வை காணவில்லை - காவல் நிலையத்தில் புகார்
Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (13:22 IST)
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவை காணவில்லை என்று காங்கிரஸ் கட்சி கொடுத்த புகாரை போலீசார் பதிவு செய்து ரசீது கொடுதுள்ளனர்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கொல்லம் தொகுதியில் நடிகர் முகேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், அவரை காணவில்லையென, கொல்லம் காவல் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை, அதற்கான ரசீதை வழங்கியது. இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!
பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்
இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!
திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
அடுத்த கட்டுரையில்
சென்னையில் 161 ரவுடிகள் கைது - போலீஸ் அதிரடி வேட்டை