டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார் என்றும் ஜூன் ஒன்றாம் தேதிக்கு பிறகு அவர் மீண்டும் சிறை சென்று விடுவார் என்றும் மத்திய பாதுகாப்பு...
மும்பையில் அண்ணாமலை மற்றும் சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஹிந்தியில் பேசி சரத்குமார் பிரச்சாரம் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறது என்று நான்கு கட்ட தேர்தல் முடிந்த பிறகு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிதெரிவித்துள்ளார்
ஏற்கனவே இணையதளம், செயலிகள் மூலம் மின்கட்டணம் கட்டலாம் என்ற வசதி இருக்கும் நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலமாக மின்கட்டணம் கட்டலாம் என மின்சார துறை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலை புல்டோசரால் இடித்துவிடுவார்கள் என பிரதமர் மோடி பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை...
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ்-க்கு 44 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாத நிலையில் அவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த பதிவில் தனது திருமணம்...
பொதுவாக டிசம்பர் மாதத்தில் தான் கனமழை மற்றும் அதிகனமழை குறித்து எச்சரிக்கை வரும் நிலையில் தற்போது கோடையில் அதுவும் அக்னி நட்சத்திர நேரத்தில் அதிக கன மழை...
ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட...
சமீபத்தில் கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது திருவண்ணாமலைக்கு கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள்...
சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? என நடிகையும் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தவருமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து...
100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்றும், அதில் உண்மையில்லை என மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனமான அதானி குழுமம் பல நாடுகளிலும் முதலீடு செய்து வரும் நிலையில், நார்வே நாட்டில் அதானி நிறுவனம் முதலீடு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் ஒருவேளை பாரதிய ஜனதா கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போய்விட்டால் பிளான் B திட்டம் உண்டா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...
உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை...
மும்பையில் புழுதி புயலால் பேனர் விழுந்து 16 பேர் உயிரிழந்தத சம்பவத்தின் எதிரொலியாக சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு...
தமிழ்நாட்டில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் நீலகிரி வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீப காலமாக நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணை ஆசாமி ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக வரும் 31ஆம் தேதி வரை திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான...
பங்குச்சந்தை நேற்று காலை சரிந்த நிலையில் பின்னர் மதியத்திற்கு மேல் திடீரென உயர்ந்தது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள்...
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தனித்தனி பட்ஜெட் அமைக்கும் என்று பிரதமர் மோடி குற்றச்சாட்டிய நிலையில் அதற்கு முன்னாள் மத்திய...